*மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியில், தினக்கூலி வேலைக்குப் பதிலாக ஒரு நிரந்தர வருமானம் ஈட்ட வேண்டும் என்ற கனவோடு இ-ரிக்ஷா வாங்கிய பெண் ஒருவர், ஓடாத வண்டிக்கு எதுக்கு EMI? என்று விரக்தியின் விளிம்பில் அதனை தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.* #தெரிந்து கொள்ளுங்கள் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩