ShareChat
click to see wallet page

கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் @aiadmkofficial சார்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம். கறிகோழி வளர்ப்பு கூலியாக கிலோ ஒன்றுக்கு வழங்கப்படும் ரூ.6.50ஐ உயர்த்தி வழங்க வேண்டும். உணவு, மூலப்பொருட்கள், மின் கட்டண உயர்வால் கறி கோழி உற்பத்தியாளர்கள் பாதிப்பு. #AIADMK

596 ने देखा