ShareChat
click to see wallet page

மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு,,!!🙏🙏🌹🌹 பறவைகளுக்கு சிறகை படைத்து தான் கொடுக்க முடியும், ஆன்ட்டி வைத்து பறக்க வைக்க முடியாது, அந்த முயற்சி பறவையின் உடையது, உங்களுக்கு உணவைத்தான் கொடுக்க முடியும். ஊட்டி விட முடியாது. கொடுக்கிற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்

459 ने देखा