இப்பாடலின் பல்லவி வரிகள் பைபிளின் ஒரு முக்கியமான கருத்தை அடிப்படையாகக் கொண்டதாகக் கருதப்படுகிறது:
"உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா - அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா"
இந்த வரிகள் பைபிளில் 1 சாமுவேல் 16:7-ல் உள்ள வசனத்தை ஒத்துள்ளன:"மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். #✝️ இயேசுவே ஜீவன்