#🙏சமயபுரம் மாரியம்மன் #🙏அம்மன் துணை🔱 #கோவில்
இன்று காலையில் தீ சட்டி தலையில் ஏந்தி மகமாயின் திருமுகத்தை காணும் காட்சி தருகிறார் அனைத்தும் அவள் செயலே அவள் வாசலில் அனைவரும் வருக பச்சை பட்டினி விரத நாயகியின் அருள் பெருக சகலத்திற்கும் சமயபுரத்தாளே சாட்சி 🙏🙇♂️🙏❤🙏🌿🙏🔥🔥🔥🔥🔥