இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு. நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன். நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.
ஆதியாகமம் 26:3 🙏💝😇 #இதோ கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார் #கர்த்தர் ஆசீர்வதிப்பார்