ShareChat
click to see wallet page

தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு...!! கிருஷ்ணகிரி அருகே கோவில் திருவிழாவில் திமுக ஒன்றிய கவுன்சிலர் மகன் பட்டாகத்திய வைத்துக்கொண்டு 50க்கும் மேற்பட்ட கஞ்சா போதை இளைஞர்களுடன்,,இவர்களுக்கு பயந்து கொண்டு பொது மக்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம். திமுக கவுன்சிலர்க்கு பயந்து வேடிக்கை பார்த்த போலீசார். இந்த திமுக ஆட்சியில் தான் ரவுடிகளை பார்த்து போலீசார் பயந்து கொண்டு இருக்காங்க. இனி திமுக வேண்டவே வேண்டாம்.. 👆👆👆🫢🫢🫢🫢 #💪தி.மு.க

3.4K காட்சிகள்