செங்கத்தில் மிக முக்கியமான சாலையில் இரு தனியார் பேருந்து நடத்துனர்கள் வருவாய்க்காகச் சண்டையிட்டு மற்ற வாகனங்களுக்கு மட்டும் இல்லாமல் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
இதனால் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறு ஏற்படுகிறது. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள்