அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம் அந்தி வரும் நேரம் வந்ததோரு ராகம் மந்திரங்கள் ஒலித்தது…
மங்கை உடல் சிலிர்த்தது…
சங்கமத்தின் சுகம் நினைத்து….
ஆஅ…..ஆஆ…..ஆஅ…. சிந்து கவி பிறந்தது…
சிந்தனைகள் பறந்தது
சந்தனத்து உடல் அணைத்து… #பாடல்