ShareChat
click to see wallet page

#💝இதயத்தின் துடிப்பு நீ இறைவன் ஒரு மனிதன் வாழ்வதற்கு இரண்டு பாதைகளை காண்பித்தான் ஒன்று பழைய பாதை ஒன்று புதிய பாதை இதில் எது வேண்டும் என்று நீயே தேர்வு செய்து கொள் என்று சொல்லிவிட்டான்அதற்கு அந்த மனிதன் பழைய பாதை எனக்கு வேண்டாம் புதிய பாதை எனக்கு வராம கொடுங்கள் என்று சொன்னான் இறைவன் புதிய பாதையை வரமாக கொடுத்தான் அந்த வரத்தைப் பெற்றுக் கொண்டு புதிய பாதையில் பயணம் செய்த நாட்களை விட பழைய பாதையில் பயணம் செய்த நாட்களே அதிகம்இறைவன் மீண்டும் கேட்டான் புதிய பாதையில் பயணிக்காமல் ஏன் பழைய பாதையில் பயணிக்கிறாய் என்று??????????😭மிஸ்😭யூ😭மை😭குள்ளச்சி😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

708 ने देखा