*மீண்டும் உயிரிழப்பு*
சேலத்தில் நடைபெற்ற விஜய் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக சூரஜ்(37) என்பவர், மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சூரஜ் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சூரஜ், வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். #😢 விஜய் பரப்புரையில் நேர்ந்த துயர சம்பவம் 💔