பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் இறைவா(அர்ஜுனா)...
பிறந்தாய் இந்திரன் மகனாய்...
வளர்ந்தாய் பாண்டுவின் மகனாய்...
அறிந்தேன் குந்தி மகனாய்...
தெளிந்தேன் நீ விஷ்ணுவின் அவதாரம் என்று...
களைந்தேன் என் வெறுப்புகளை
சுமந்தேன் உன் நினைவுகளை
வளர்த்தேன் என் கனவுகளை
மலைத்தேன் உன் சாகசம் வானளவு என்று...
தகித்தேன் என் தனிமையை
சகித்தேன் என் ரணங்களை
சிதைத்தேன் என் வாதங்களை
களைத்தேன் உன் புகழைகூற வார்த்தையில்லை என்று...
சுவாசித்தேன் உன் மூச்சுதனில்
விழித்தேன் உன் கனவுதனில்
பூரித்தேன் உன் பாசம்தனில்
பூஜித்தேன் உன் பாதம்தனில் என் தலைவா... #🙏அகிலம் போற்றும் மகாபாரதம் #அர்ஜுனன் வீரம் #மகாபாரதம் #ராமாயணம் மகாபாரதம் #🙏காவல் தெய்வம்🔯🔱🙇