விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறு குழந்தையின் முன்னால் திடீரென ஒரு பெரிய மரம் வேரோடு பிடுங்கி சாய்கிறது.
அந்த பயத்தில் “அம்மா!” என்று அலறி ஓடிவரும் குழந்தையை அதன் தாய் அன்போடு அணைத்து
“பயப்படாதம்மா… இஸ்ரவேலை காக்கிற தேவன் ஒரு போதும் தூங்குவதுமில்லை”
என்று வேத வசனத்தோடு ஆறுதல் அளிக்கிறாள்.
அப்பொழுது அந்த குழந்தை,
“ஆமாமா… இயேசப்பா தான் என்னைக் காப்பாற்றினார்”
என்று சொல்லி,
“இயேசப்பா உங்களுக்கு நன்றி”
என்று குழந்தையின் வாயிலிருந்து வரும் சாட்சியே இந்த வீடியோவின் அழகு ❤️
“குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டு பண்ணிணீர் ”
என்ற வேத வசனத்தை நினைவூட்டும் இந்த தருணத்தில்,
என் குழந்தையின் வாயின் மூலமாக ஆண்டவரே துதி செய்து நன்றி செலுத்த கற்றுக்கொள்வோம்!
இந்த வீடியோ உங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தும்.
பார்த்து ஆசீர்வாதம் பெறுங்கள்.
#இயேசப்பா
#குழந்தையின்சாட்சி
#தேவன்_நம்மோடு
#பயப்படாதே
#JesusLovesYou
#ChristianTamil
#TamilChristian
#FaithInJesus
#GodProtection
#BibleVerseTamil
#JesusTestimony
#ChristianReels
#TamilReels
#JesusThankYou
#GodIsGood
#Shortsfeed #shortvideo #shorts
#Tamil #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏