வேப்பனப்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட பச்சிகானப்பள்ளி நடைப்பெற்ற எருது விடும் திருவிழாவினை முன்னால்சட்டமன்ற உறுப்பினரும்,மாவட்ட துணை செயலாளருமான பி.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார் . இந்த எருது விடும் விழாவில்சீறிப்பாய்ந்த காளைகளை ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கண்டு மகிழ்ந்தேன். #கிருஷ்ணகிரி_செய்தி