ShareChat
click to see wallet page

மகாத்மா காந்தி பெயரிலேயே 100 நாள் வேலைத் திட்டத்தைத் தொடர வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். மக்களின் குரலுக்கு ஒன்றிய பாஜக அரசு கட்டாயம் செவிசாய்க்க வேண்டும். இல்லையென்றால் மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவகாரங்களைப் போல, இதிலும் மக்கள் துணையோடு உங்கள் முடிவைத் திரும்பப் பெற வைப்போம்.- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்#CMStalinInSivagangai #dmk

492 ने देखा