ShareChat
click to see wallet page

கிருஷ்ணகிரியில் உரூஸ் திருவிழாவையொட்டி குதிரை பூட்டப்பட்ட சாரட் வண்டியில் சந்தனக்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதில் மூன்று மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். #கிருஷ்ணகிரி_செய்தி

551 ने देखा
2 दिन पहले