ShareChat
click to see wallet page

இது வந்து ஆண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.. சம்பாதிக்கும் போது நமக்கென்று தனியாக கொஞ்சம் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.. கடைசி காலத்தில் எவன் தயவு இல்லாமல் வாழ்ந்து கொள்ளலாம்.. கடைசி காலத்தில் அந்தப் பிள்ளை செய்வான் இந்த பிள்ளை செய்வான் என்று இருந்தீர்கள் என்றாள் கடைசியில் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும்.. ஏதோ ஒரு சில பிள்ளைகள் மட்டும் தான் தந்தையின் மீது பாசமாக உள்ளார்கள் நிறைய பேர் மனைவி வந்த பிறகு மாறி விடுகிறார்கள் இந்த மாதிரி.. இன்ஷா அல்லாஹ் இது போன்று இல்லாமல் நம் அனைவரும் நம் பெற்றோர்களை பாதுகாப்போம் ☝️🤲☝️ #🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲 நபி வார்த்தைகள் 📖 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👩அம்மா செல்லம்

568 ने देखा