#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🚹உளவியல் சிந்தனை #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩
ச்சீ..ச்சீ.. இவ்வளவுதானா..!
நடிகனுக்குப்பின்னால் திரியும்
தம்பி, தங்கைகளுக்கு
ஓர் வாழ்க்கைப் பாடம்..!
அனகோண்டா படத்தில்
அந்த பிரமாண்டமான
பாம்பைப் பார்த்தபோது
நிறையபேர்
வியந்தனர்.. மிரண்டனர்..!
உண்மை தானே?/
அதை எப்படி படமாக்கினார்கள்
என்கிற
Making of the film
வீடியோ காட்சிகளை
இப்போது பார்க்கும்போது
'ச்சீ''ச்சீ.. இவ்வளவுதானா'
என்று தோன்ற வைத்தது.
அதேதான்
அந்த நடிகரைப்பற்றி
கட்டமைக்கப்படும்
பொய் பிம்பமும்... பொதுவாகவும் இப்படியாக தான் பிம்பங்கள் கட்டமைக்கப்படும்... பிறகு உடைஞ்சு சுக்கு நூறாகும்.
சரி கட்டுரைக்கு வருவோம்.
சினிமாவில்
பத்துபேரைப் பந்தாடிய
அந்த நடிகன்,
நிஜ வாழ்க்கையில்
பத்து மனிதர்களை
சந்தித்து உரையாடுவதற்குக்கூட
பயந்துநடுங்கும் ஒரு கோழை
என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
சினிமாவில்
முத்துப்பாண்டிகளை
ரவுண்டுகட்டி அடித்த
அந்த நடிகன்,
நிஜ வாழ்க்கையில்
தனது சொந்தப் படம் வெளிவராமல்
திட்டமிட்டு தடுக்கப்பட்டால் கூட,
அதன் பின்னால் உள்ள
'கொள்கை எதிரி' யார்
என்று வாய் திறக்க முடியாத
தொடைநடுங்கி என்பதை
உணர்ந்து திருந்துங்கள்.
அந்த நடிகரைப்பற்றி
கட்டமைக்கப்பட்டிருப்பது
வெறும் போலி பிம்பம் மட்டுமே
என்பதை
எவ்வளவு சீக்கிரம்
புரிந்துகொள்கிறீர்களோ
அந்த அளவுக்கு
நீங்கள் புத்திசாலிகள் மட்டுமல்ல ..
நீங்கள் அழகானவர்கள்..!
"மானமும் அறிவும்
மாந்தர்க்கு அழகு"
- தந்தை பெரியார்
முன்பு படித்ததில் பிடித்தது!!
சில சொருகு மட்டுமே...🤷♂️