ShareChat
click to see wallet page

இன்று 19-01-2026 நள்ளிரவு 12.00 மணிக்கு மேல் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, திருநாங்கூர் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பதினொரு கருடசேவைச் சிறப்பாக நடைபெற்றது. அவ்வமயம் திருநாங்கூர் கோயில் கோபுரம் மின்னொளி அழகில் ஜொலிக்கும் காட்சி. #👌இந்த நாள் நல்ல நாள்🤝

138 ने देखा
2 दिन पहले