ஒன்றிய பாஜக மற்றும் அடிமை NDA கூட்டணி தமிழ்நாட்டுக்கு இழைத்து வரும் அநீதியையும் மக்கள் முன்பு எடுத்துரைக்கும் விதமாகவும் "தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையானது 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வீரபாண்டி, பெரம்பூர், சோழிங்கநல்லூர், குடியாத்தம், கலசப்பாக்கம், ஆரூர், சேந்தமங்கலம், வாணியம்பாடி, பொள்ளாச்சி, அம்பாசமுத்திரம் ஆகிய 10 சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்றது.
#தமிழ்நாடு_தலைகுனியாது #dmk4tn