அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன். என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது. உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றார்.
யாத்திராகமம் 33:17 #தேவ கிருபை #கிருபை #தேவ கிருபை #கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது #கிருபை