ShareChat
click to see wallet page

நோவா வாழ்ந்த காலத்தில் கர்த்தர் அவரிடம் ஒரு பெரிய வேலையை ஒப்படைத்தார். கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நோவா பேழையை கட்டியபோது, அந்த காலத்து மக்கள் அவரை பார்த்து சிரித்தார்கள், “இது எல்லாம் நடக்குமா?” என்று அலட்சியம் செய்தார்கள். ஆனால் கர்த்தர் சொன்ன நேரம் வந்தபோது, பூமி விடாத மழையினால் நிறைந்து தத்தளித்தது. நோவாவும் அவனோடு அவன் குடும்பமும், மிருக ஜீவன்களும் மட்டும் காப்பாற்றப்பட்டார்கள். அலட்சியம் செய்த ஜனங்கள் “நாம் நோவா சொல்லும்போது கேட்காமல் போயிட்டோமே” என்று அழுது புலம்பினார்கள். இந்த வீடியோவை பார்க்கும் நாம், கர்த்தருடைய வார்த்தையை அலட்சியம் செய்யாமல், அதற்கு கீழ்ப்படிந்து நம்பி நடக்கும் போது, நாமும் காப்பாற்றப்படுவோம், நன்மையை சுதந்தரிப்போம். ஆமென் 🙏 #நோவா #கர்த்தருடையவார்த்தை #கீழ்ப்படிதல் #ChristianMessageTamil #BibleMessageTamil #TamilChristianVideo #FaithInGod #Obedience #EndTimeMessage #JesusTamil #TamilGospel #ChristianMotivationTamil #christain Bible quiz

799 ने देखा
3 महीने पहले