கிருஷ்ணகிரி மாவட்டம் பெல்லம்பள்ளிபஞ்சாயத்து ஒட்டப்பட்டி கிராமத்தில் 4 ஆம் ஆண்டு மாபெரும் கன்றுவிடும்விழாவில் 200 கன்றுகள் பங்கேற்பு,
குறிப்பிட்ட தூரத்தினை விரைவாக கடந்த கன்றுகளுக்கு இருசக்கர வாகனம் மற்றும்பரிசுத்தொகை, பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்பட்டது,
#கிருஷ்ணகிரி_செய்தி