ShareChat
click to see wallet page

குரு பார்வை கோடி நன்மை! 🌟 வியாழக்கிழமை என்றாலே குரு பகவானின் அருளைப் பெறும் உன்னதமான நாள். "குரு பார்க்க கோடி நன்மை" என்பது ஆன்றோர் வாக்கு. மார்ச் 5, இன்றைய தேய்பிறை துவிதியை திதியில், பொன்னவன் எனப்படும் குரு பகவானை மனதார வேண்டி, வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களையும், மன நிம்மதியையும் பெறுவோம். 🕊️✨ அனைவருக்கும் இனிய குரு வார வாழ்த்துக்கள்! 🙏✨ #🙏ஆன்மீகம் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ

68.1K காட்சிகள்
18 மணி நேரத்துக்கு முன்