நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் (ஒரு இறைநம்பிக்கையாளரின்) நற்செயல்கள் தராசில் வைக்கப்படும்போது, நற்பண்பை விட கனமானது வேறெதுவும் இருக்காது."
(ஆதாரம்: அபூ தாவூத் மற்றும் திர்மிதி) #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #இஸ்லாமியசிந்தனைகள் #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #தமிழ்இஸ்லாம் #💚I Love தமிழ்நாடு