ShareChat
click to see wallet page

ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். ஆனால், தன் நண்பர்களுடன் கொண்டாடுவதற்குப் பதிலாக, தனது பட்டமளிப்பு அங்கியை அணிந்துகொண்டு, தன் தந்தை சி'றையில் அ'டைக்கப்பட்டிருந்த சி'றை வாயிலுக்குச் சென்று, சி'றை சுவர்களுக்கு வெளியே நின்று அழுதுகொண்டே, தான் பட்டம் பெற்றுவிட்டதை தன் தந்தைக்குக் காட்டினார். சிறை சுவர்களுக்கு உள்ளிருந்து அவரது தந்தையும் சில கை'திகளும் அவருக்காகக் கைதட்டினர்.. #📱சிறப்பு வீடியோக்கள்🎦

544 ने देखा
1 दिन पहले