பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி நெல்லையப்பர் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. அதில் நரிக்குறவ சமூக சிறுவர்களை உண்ண அனுமதிக்காததால், சமூக சேவகர் ஒருவர் அருகில் இருந்த ஓட்டலில் அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளார்.
#😮திடீர் ட்விஸ்ட் கொடுத்த அண்ணாமலை🧐 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🎥Trending வீடியோஸ்📺 #💪தி.மு.க