ShareChat
click to see wallet page

அதிமுக ஆட்சி காலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை, ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டு காலமாக முடக்கி வைத்துவிட்டு தேர்தல் தோல்வி பயத்தால் இந்த ஆண்டு மட்டும் மாணவர்களுக்கு திமுக அரசு லேப்டாப் வழங்குகிறது!! - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள். #எடப்பாடியார் வழியில் என்றும் #AIADMK #edappadiyar #📺அரசியல் 360🔴

518 காட்சிகள்