அதிமுக ஆட்சி காலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை, ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டு காலமாக முடக்கி வைத்துவிட்டு தேர்தல் தோல்வி பயத்தால் இந்த ஆண்டு மட்டும் மாணவர்களுக்கு திமுக அரசு லேப்டாப் வழங்குகிறது!!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#எடப்பாடியார் வழியில் என்றும் #AIADMK #edappadiyar #📺அரசியல் 360🔴