ShareChat
click to see wallet page

விழிகள் இரண்டும் யுத்தம் நடத்தி வெள்ளைக்கொடி ஏந்தியதோ... மௌன மொழியில் பேசிக்கொண்டே மணம் ஒன்று சேர்ந்ததோ! இரு துருவங்கள் அருகினில் வர தேகங்கள் சிலிர்த்ததோ... உயிர் ஓவியம் ஒன்று இங்கே உன்னதமாய் உதித்ததோ! அலைகடலும் நிலவும் போல ஒன்றோடு ஒன்று பிணைந்ததோ... காலம் தந்த காவியமாய நம் காதல் இங்கே #💖நீயே என் சந்தோசம்🥰 மலர்ந்ததோ!

857 காட்சிகள்
7 மணி நேரத்துக்கு முன்