ShareChat
click to see wallet page

நான் சொன்னால் கேளம்மா கண்ணால் பாரம்மா ஓ என் ஆசைக் கிளியே நீ வா என் ஆசைக் கிளியே என் மேல் கோபமா ஏதோ தாபமா ஓ என் ஆசைக் கிளியே பதில் தா என் ஆசைக் கிளியே பூங்காற்றில் ஆடும் தாவணி காதில் பாடும் லாவணி நான் சொன்னால் கேளம்மா கண்ணால் பாரம்மா ஓ என் ஆசைக் கிளியே நீ வா என் ஆசைக் கிளியே என் மேல் கோபமா ஏதோ தாபமா ஓ என் ஆசைக் கிளியே பதில் தா என் ஆசைக் கிளியே பந்தக்கால் எப்பவோ ஓ ஓஓ……பத்திரிகை அச்சிடவோ பக்கம் நான் நிற்கவோ ஓ ஓஓ……பூ முடித்து பொட்டிடவோ மத்தளங்கள் கொட்டும் நீ மஞ்சள் தாலி கட்டும் திருநாள் வரக் கூடும் ராத்திரி அடி நித்தம் நித்தம் இதழ் வார்த்திடும் பல முத்தம் முத்தம் காலம் நேரம் கூடலாம் கலயாணக் கோலம் கொண்டாடலாம் சொன்னால் கேளம்மா கண்ணால் பாரம்மா ஓ என் ஆசைக் கிளியே நீ வா என் ஆசைக் கிளியே என் மேல் கோபமா ஏதோ தாபமா ஓ என் ஆசைக் கிளியே பதில் தா என் ஆசைக் கிளியே பூங்காற்றில் ஆடும் தாவணி காதில் பாடும் லாவணி #பாடல்

448 ने देखा