ShareChat
click to see wallet page

செங்கம் அடுத்த கோலாப்பாடி கவுத்திமலையில் மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியதில் மூலிகை செடிகள் பறவைகள் என மலை முழுவதும் எரிந்து நாசம் இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. #Fire# #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩

533 காட்சிகள்