பழனி அருகே உள்ள கணக்கன்பட்டியில் வாழ்ந்த அதீத சக்தி வாய்ந்த மகான், கணக்கன்பட்டி மூட்டை சாமி (சத்குரு காளிமுத்து பழனி சாமி சித்தர்) ஆவார். சாய்பாபாவின் மறு அவதாரமாகக் கருதப்படும் இவர், அழுக்கு மூட்டைகளுடன் காட்சியளித்ததால் ‘அழுக்கு மூட்டை சித்தர்’ என்றும் அன்புடன் அழைக்கப்பட்டார். வாழ்ந்த காலத்திலேயே பல அற்புதங்களை நிகழ்த்திய இவர், பக்தர்களின் கர்ம வினைகளைப் போக்கும் மகானாகத் திகழ்ந்தார்.
#கணக்கன்பட்டி சற்குரு ஐயா #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய