ShareChat
click to see wallet page

சேலம் ஆரியனூர் அருகே அரசுப் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் கர்ப்பிணிப் பெண் மற்றும் இரு குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.  விபத்தில் டெம்போவில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்ற தாய், மகன் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர் #🚨 கோர விபத்து! பல உயிர்கள் பரிதாப பலி 😖

2.6K ने देखा
14 घंटे पहले