கிருஷ்ணகிரி மாவட்டம் பெல்லாரம்பள்ளி ஊராட்சி பாலகுறி ராஜாஜிநகரில் 4.ஆம் ஆண்டு கன்று விடும் விழாவில்
200கன்றுகள் பங்கேற்பு,
குறிப்பிட்ட தூரத்தினை விரைவாக கடந்த கன்றுகளுக்கு பரிசு தொகை உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள்.
வழங்கப்பட்டது,
#கிருஷ்ணகிரி_செய்தி