ஈரோடு மாவட்டம் காஞ்சிக் கோவிலில் ஹோட்டலில் உள்ள பொருட்களை லத்தியால் தாக்கி வீசிய காவலர்!
இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அடக்குவேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய பொம்மை முதல்வர் @mkstalin,
சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவலரே செய்யும் இத்தகைய அராஜகங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
தூங்கும் திமுக அரசு...
துரு பிடித்த ஸ்டாலினின் இரும்புக்கரம்...
தவிப்பது தமிழக மக்கள் தானே?!
#DMKFailsTN
https://x.com/i/status/2020779401085161509 #📺அரசியல் 360🔴 #எடப்பாடியார் வழியில் என்றும்