ShareChat
click to see wallet page

கிருஷ்ணகிரி அரசுமருத்துவமனை பிரசவ வார்டு முன்புறம் உள்ள நுழைவு வாயில் மூடப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். #கிருஷ்ணகிரி_செய்தி

557 ने देखा