*இதே நாளில்தான்!*
9 ஆண்டுகள் கடந்தும் ஒரு வீடியோ இப்போதும் ட்ரோல் ஆகி கொண்டிருக்கிறது என்றால் அது, ஊர்ந்து சென்று சசிகலாவின் காலில் மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமியின் வீடியோதான். தொட்டு தொடரும் அந்த வீடியோவில் அரங்கியறிய சம்பவம் நடந்த தினம் இன்று. 2017 பிப்ரவரி 14-ஆம் தேதி கூவத்தூரில் அந்த வரலாற்று நிகழ்வு அரங்கேறியது!
கூவத்தூரில் அடைக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ-கள் எல்லாம் சசிகலாவின் ஆணைக்கிணங்க எடப்பாடி பழனிசாமியைச் சட்டமன்ற அதிமுக குழு தலைவராக (முதல்வராக) தேர்தெடுத்தனர். அதற்கு நன்றிக் கடனாக சசிகலாவின் காலை ஊர்ந்த சென்று தொட்டு வணங்கினார். இன்றுவரை இந்த வீடியோவை கோடிக்கணக்கானோர் கண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #😎வரலாற்றில் இன்று📰 #தமிழ்நாடு அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #🤭அரசியல் மீம்ஸ்