ShareChat
click to see wallet page

#🙏சமயபுரம் மாரியம்மன் #🙏அம்மன் துணை🔱 #கோவில் இன்று மதியம் பச்சை பட்டினி விரத நாயகியின் வாசலில் 15 வகை மலர்கள் 15 கூடையில் வைத்து ஸ்வாமி தரிசனம் செய்து நம் தாய் மகமாயிக்கு எடுத்து செல்லும் அந்த அழகான காட்சி அனைத்தும் அவள் செயலே அவள் வாசலில் சகலத்திற்கும் சமயபுரத்தாளே சாட்சி 🙏🙇‍♂️🙏❤🙏🌿🙏🔥🔥🔥

66K காட்சிகள்
15 நாட்களுக்கு முன்