ShareChat
click to see wallet page

கிருஷ்ணகிரி அருகே உள்ள தானம்பட்டி கிராமத்தில் 5ஆம் ஆண்டு எருது விடும் விழாவில் 300 காளைகள் பங்கேற்பு - .சீறிப்பாய்ந்த காளைகளை .ஆயிரக்கணக்கான கிராம மக்கள்கண்டு மகிழ்ந்தனர் #கிருஷ்ணகிரி_செய்தி

578 காட்சிகள்
6 மணி நேரத்துக்கு முன்