Corona பரவிய காலத்தில் மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்தது அதிமுக! _ EPS _ ADMK _ Nagercoil #AIADMK #2026Election

9K views • 4 months ago
00:00
01:36

கரூரில் செய்தியாளர்கள் மீதான தாக்குதல் என்பது அப்பட்டமான அராஜகம் மற்றும் சர்வாதிகாரப் போக்கு! திமுக எம்.எல்.ஏ பழனியாண்டியின் ரவுடித்தனத்தை அம்பலப்படுத்தியதற்காக செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது ஒருபுறம்... இப்போது அவர்கள் மீதே பொய் வழக்குப் போட்டு மிரட்டுவது மறுபுறம். காவல்துறை மக்களை காப்பவர்களாக இருக்க வேண்டுமே தவிர,அதிகாரத்தில் இருப்பவர்களின் கைக்கூலிகளாக இருக்க கூடாது. தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் திராணியில்லை, ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க தைரியம் இருக்கிறது! இது அநீதியின் உச்சம்! @mkstalin சார். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். காலம் மாறும், காட்சியும் மாறும்! அப்போது திமுகவினரின் ஒவ்வொரு அராஜகத்திற்கும் மக்கள் மன்றத்தில் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்! #DMKFailsTN #AIADMK #📺அரசியல் 360🔴 #🧓பிரதமர் மோடி

660 views • 5 months ago
00:00
01:06