ShareChat
click to see wallet page

கோட்டையாக இருந்தாலும் கோயிலாக இருந்தாலும் தமிழர்களின் முன்னேற்றத்துக்குப் பயன்பட வேண்டும், தமிழைப் புறக்கணிப்பதாக இருக்கக் கூடாது என திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்ய அரசாணை இயற்றியது திராவிட மாடல் அரசு. தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும்; சமத்துவம் பரவட்டும்! #VoteForDMK #dmk

1.4K ने देखा
4 दिन पहले