நீ யாரென்று
எனக்குத் தெரியாது?
தினம் தினம்
நலம்
விசாரித்துக் கொண்டே
இருக்கிறாய்.

அருகினில்
நீ இருந்தால்
ஆயிரம் கவிதைகள்
எழுதி விடுவேன்.
உன் விழிகளில்
எனை ஈர்த்து கொஞ்சம்
காதல் மொழி பேசி,
உன்
விரல்களை கொஞ்சம்
கோர்த்து என்னை
இறுக்கி அணைத்து
போனாலே போதும்
என் வாழ்க்கை முடிந்து
போகும். #💖நீயே என் சந்தோசம்🥰