பஞ்ச்: ஒரு பொம்மைத் தாயின் மடி
சொந்தத் தாயே சுமையெனத் தள்ள,
சொந்த இனமே துரோகம் கொள்ள,
கூட்டத்தின் நடுவே அனாதையாய் நின்றாய் - நீ
கண்ணீரின் மொழியில் கவிதை சொன்னாய்!
பெற்றவள் மார்பில் பால் இல்லை,
பற்றிக்கொள்ள உறவும் இங்கு இல்லை,
ஆரஞ்சுப் பொம்மையை அன்னையாய் ஏற்றாய் -
உன் ஆயுள் வலியை அதனிடம் ஆற்றாய்! [
உயிர் இல்லா பொம்மை உன்னைக் காக்கும்,
உண்மை உறவுகள் உன்னைக் கீறிப் பார்க்கும்,
யார் விட்டாலும் நீயுன் பாதை தேடு - இந்தப்
பஞ்ச்-ன் கதை ஒரு போராட்டப் பாதை..!!
#💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #👍உன்னால் முடியும் #💪 தன்னம்பிக்கை #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #👏Inspirational videos