ShareChat
click to see wallet page

You are who you think you are. நீங்கள் என்னை யாரென்று நினைக்கிறாயோ அதுதான் நீங்கள் நான் நீங்க நினைக்கிற ஆள் இல்ல. "அகங்காரப் போரில் தோல்வியடைந்தவகனே எப்போதும் வெற்றியாளன்." -— புத்தர் தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும் தேகங்கள் சூழும் சிவபாற் கரன் ஏழும் தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும் ஆகின்ற நந்தி அடிக்கீழ் அடங்குமே திருமந்திரம் 2738 வானம், கடல், தீவு, சிவ நிலை, தேவைகள், அதன் தீர்வுகள் என அனைத்தும் ஏழு வகைகள் கொண்டது. இவை அனைத்தும் இறைவன் நந்தியின் கீழே அடங்கும். ஓம் நம சிவாய என்ற ஏழு எழுத்துக்களை பல வடிவமாக பார்க்கும் நிலையே இது #🙏🔱ஓம் ந ம சி வா ய🔱🙏 #🙏 ஓம் நமசிவாய #💥ஓம் ந ம சி வா ய💥 #தெரிந்து கொள்வோம் #🧘🏼மன அமைதிக்கான டிப்ஸ்

832 காட்சிகள்
22 நாட்களுக்கு முன்