திருவண்ணாமலையிலிருந்து பெங்களூருக்கு 22 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து
கண்ணாகுறுக்கை அருகே கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்து விபத்து
ஒருவர் பலத்த காயங்களுடனும் ஒன்பது பேர் காயங்களுடனும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
#bus accident# #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩