ShareChat
click to see wallet page

சிபிஐ இந்த பொய் வழக்கு காரணமாக கடந்த தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவால் தோற்கடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது அவரது அமைச்சரவையில் முக்கிய இரண்டு மந்திரிகள் இரண்டு வருடமாக இந்த வழக்கில் சிறையில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இப்போது இந்த வழக்கு பொய் வழக்கு என நிருபனம் ஆகியுள்ளதால் சிபிஐ மீது மக்கள் நம்பிக்கை இழந்து உள்ளனர் மேலும் இந்த வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை ஆனவுடன் நீதிமன்றத்துக்கு வெளியே கண்ணீர் விட்டு அழுத காட்சி இணையத்தில் வைரலாக வருகிறது #🕋யா அல்லாஹ் #☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲 #🤲இஸ்லாமிய துஆ #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #🎼இஸ்லாமிய பாடல்கள்🌙

532 ने देखा