அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது,திமுக கூட்டணியில் தான் குழப்பம் நிலவுகிறது.
வருகின்ற தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று அஇஅதிமுக ஆட்சி அமைக்கும்.
-டெல்லியில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
https://x.com/i/status/2028683028826882547 #edappadiyar #எடப்பாடியார் வழியில் என்றும்