பரீக்ஷா பே சர்ச்சா' (Pariksha Pe Charcha) நிகழ்ச்சி மீண்டும் தொடங்கியுள்ளது.
இத்திட்டம் நாடு தழுவிய அளவில் ஒரு மாபெரும் மைல்கல்லை எட்டிய ஆண்டாக 2026 அமைந்துள்ளது.
டெல்லி மட்டுமின்றி, பிரதமர் மோடி கோயம்புத்தூர், ராய்ப்பூர், தேவ் மோக்ரா மற்றும் குவஹாத்தி ஆகிய நகரங்களில் உள்ள மாணவர்களுடனும் கலந்துரையாடி, நாடு முழுவதிலும் உள்ள குரல்களை ஒன்றிணைத்தார். #🧓பிரதமர் மோடி