ShareChat
click to see wallet page

தொழில்நுட்பத் துறையில் இன்றைக்கு நாம் முன்னோடியாக இருக்கிறோம் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். தொழில்நுட்பம் என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு மட்டுமான கருவி இல்லை, அது சாமானியர்களை Empower செய்கிற கருவி என்று தமிழ்நாட்டின் IT Policy-ஐ வார்த்தெடுத்தார் தலைவர் கலைஞர் அவர்கள்.- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்#UMAGINETN2026 #DMK4TN #dmk

615 ने देखा
3 दिन पहले