வீட்டு வாசலில் உப்பினால் கோலம் போடுவது வெறும் அழகுக்காக மட்டுமல்ல! மகாலட்சுமியின் அம்சமான உப்பு, இல்லத்திற்குச் செல்வத்தைக் கொண்டு வருவதுடன், பூச்சிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் அண்டவிடாமல் தடுக்கும் ஒரு பாதுகாப்பு கவசமாகவும் திகழ்கிறது.
#🙏நமது கலாச்சாரம் #😁தமிழின் சிறப்பு #🙏கோவில் #🙏ஆன்மீகம் #Tamil